விழிகளில் நுழைந்து
உள்ளம் பகிர்ந்து
இதயம் புரிந்து
உயிரை உயிரால்
உணர்வதே
காதல்....
Friday, June 19, 2009
காதல்
Posted by Aravind Thiagarajan at 8:40 PM 0 comments
Friday, June 12, 2009
நினைவலைகள்
நீ என்
அகம் நுழைந்ததும்
என் அகம்
உன் அன்பின் கடலானது...
ஆழ் கடலும் ஓய்ந்திருக்க
என் அகக் கடல் மட்டும் பொங்குவதேன்
நித்தம் என் நினைவலைகள்
உந்தன் இதயக்கரை
சேரத் துடிப்பதனலோ.....
Posted by Aravind Thiagarajan at 7:14 PM 0 comments
Subscribe to:
Posts (Atom)