எங்கெங்கோ வாழுகின்ற நண்பர்கள் நாம்
அனைவரும் கொஞ்ச நேரம் வாழும் அறை
சென்னை ஏழுதான்......
இங்கு வரும் இரவு நேரம் கொஞ்ச நேரம் தான்..
அந்த நேரம் இன்பத்திற்கு பஞ்சம் இல்லையே...
தத்தி தாவும் உந்தன் இதயம்
துள்ளி திரியவே இங்கு வந்து
இன்ப இசையாய் பாடல் பாடுங்கள்..
அறைக்குள் வரும் அனைவருமே
எந்தன் நண்பரே...ஒ...
மைக்கை பிடிக்க எவருக்குமே தடையும் இல்லையே ...
மனதில் உள்ள சுமைகளை இறக்கி வையுங்கள் ...
இங்கு வந்து எங்களோடு பேசி மகிழுங்கள்....ஒ....
சென்னை ஏழில் உள்ள அனைவருமே
நம் உள்ளம் விரும்பும் இனிய நண்பரே...
இங்கு மலர்ந்த எங்கள் நட்பிற்கு
என்றுமில்லை முற்றுபுள்ளியே...
களம் அமைத்த யாகூவிற்கும்.....
வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும்
நன்றி கலந்த வணக்கம் கூறி
வாழ்த்து சொல்வது... உங்கள் நண்பனே..