அவர்கள் அனைவரும்
என்னை எள்ளி நகையாடுகையில்
என் முகம் மட்டும்
வாடுவதை கண்டு
அவர்கள் முகமும் மனமும்
உற்சாகத்தில் மலரும்..
நான்
எதனாலோ மனம்
நோவதை கண்டு
என்னினும் வேகமாய்
அவர்களின் மனம்
நொறுங்கும்....
அவர்கள் என் நண்பர்கள்....
Friday, April 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment