ஆதவன் உதிக்கும் முன்னே
உன் புகைபடத்தில் விழித்து
பகலெல்லாம் உனக்காக உழைத்து
மயக்கும் மாலையில்
உன் விழிகளை
நேரில் சந்தித்து
காதல் மொழி பல பேசி
இன்பத்துடன் தனியே
உறங்க சென்றால்
கனவில் நீ....
உனை கண்டு கனவில்
நான் புன்னகைக்க
"என் ஞாபகமா?"
என வினவுகிறாய்
உன்னை மறந்தால்தானடி
ஞாபகப்படுத்த.....
Saturday, April 11, 2009
கனாவில் உன் வினா
Posted by Aravind Thiagarajan at 5:21 PM
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
உனை கண்டு கனவில்
நான் புன்னகைக்க
"என் ஞாபகமா?"
என வினவுகிறாய்
உன்னை மறந்தால்தானடி
ஞாபகப்படுத்த..... ..........
nice nice.......reena84
Post a Comment