உன் தூய அன்பின்
மறு வடிவமாய்
உன் சக்தியை மீறி
நீ எனக்கு கொடுத்த
முதல் அன்பளிப்பை விட
அதை உன் கரங்களில் இருந்து பெறுகையில்
உன் தொடு விரல்
உன்னை அறியாமல்
என்னை முதன்முதலாய்
தீண்டியதன் இன்பமே
என்றைக்கும்
என் வாழ்வில்
நீ கொடுத்து
நான் பெற்ற
மிகப் பெரிய பொக்கிஷம்......
Saturday, April 18, 2009
முதல் அன்பளிப்பு
Posted by Aravind Thiagarajan at 5:54 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment