மதங்களின் பெயரால்
மனிதர்கள் மோதிக்கொண்டதால்
மரணங்கள் பல ....
இதனால்
மனிதர்களை காக்கும்
கடவுள்களின் கோவில்களை காக்க
மனிதர்கள் பலர்...
Sunday, April 19, 2009
கோவிலில் காவல்
Posted by Aravind Thiagarajan at 2:55 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment