பல வண்ணங்களில் உடை அணிந்து
வர்ணனைகள் பல செய்து
அர்த்தமில்லா வார்த்தைகள் பல பேசி
இருவரின் அன்றாட வாழ்க்கையை
ஒருவருக்கொருவர் சரித்திரமாய் பதிவு செய்து
மற்றவற்கு சற்றே தரித்திரமாய் காட்சியளித்து
மோகத்தீயில் வறுபட்டு சற்றே கருகுவதே
கடலையாம்....
Friday, April 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
wonderful defination for kadalai.....reeena84
@reena: Thanks reeena84
Post a Comment