BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Friday, April 17, 2009

கடலை

பல வண்ணங்களில் உடை அணிந்து
வர்ணனைகள் பல செய்து
அர்த்தமில்லா வார்த்தைகள் பல பேசி
இருவரின் அன்றாட வாழ்க்கையை
ஒருவருக்கொருவர் சரித்திரமாய் பதிவு செய்து
மற்றவற்கு சற்றே தரித்திரமாய் காட்சியளித்து
மோகத்தீயில் வறுபட்டு சற்றே கருகுவதே
கடலையாம்....

2 comments:

Anonymous said...

wonderful defination for kadalai.....reeena84

Aravind Thiagarajan said...

@reena: Thanks reeena84