உணை கண்ட
என் விழிகள்
எனை காண
மறுக்கிறதே...
எதை காண
பார்த்தாலும் அதில்
உன் உருவம்
தெரிகிறதே...
என் விழியில்
விழுந்த நீ என்
கருவிழியை விட்டு
பிரியலையே...
நான் காணும்
உருவங்கள்
நம்மை பிரிக்க
விரும்பலையோ...
அதன் காரணமாய்
என் விழிகளுக்குள்
அவை வர
விரும்பலையோ...
Sunday, April 19, 2009
என் விழியில் நீ
Posted by Aravind Thiagarajan at 3:59 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment