விண்ணில் உதித்துகொண்டிருந்த நிலா
மண்ணில் உன்னை கண்டது...
இரவில் முழுதாய் உதித்து
இரு நிலவுகளாய்
உன் கண்களை ரசித்தது...
நீ கண்மூடி உறங்கியதை
கண்டு சினமுற்ற நிலா
சூரியனை உதிக்க அனுப்பியதோ....
Saturday, April 11, 2009
நிலா கண்ட நிலவுகள்
Posted by Aravind Thiagarajan at 2:56 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment