BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Saturday, April 11, 2009

உயிர் கொடுத்த உயிர்களின் நிலை...

ன்பினால் பிறந்தான்
னந்தமாய் வளர்ந்தான்
ன்பம் மட்டுமே அளித்தனர்
ன்றெடுத்த பெற்றோர்....
ள்ளம் விரும்பிய கல்வி
தியம் நிறைந்த வேலை
எல்லாம் அடைந்து
ற்றத்துடன் வாழ்கின்றான்..
ம்பொன் சிலையாய் மனம் விரும்பிய மனைவி என
ப்பற்ற வாழ்க்கையை கொடுத்தனர் பெற்றோர்..

வை வயதில் பெற்றோர் வாழும்
முதியோர் இல்ல முகவரியை மறந்தானே..
ம் இவனை படைத்த இருஉயிர்கள்
இவனுக்காக அங்கு பிராத்தனையில்.....

1 comments:

Anonymous said...

uyir eluthukalil.......
ore arrputham......reeena84