நான்
எல்லோரும் போல்
எச்சிறையில் அடைத்தாலும்
விடுதலை கோருவேன்
சுதந்திரம் அடைவேன்....
ஆனால்
நீ என்னை
உன் மனச்சிறையில்
அடைதால் மட்டும்
என்றும் என்றென்றும்
மாட்டேன்...
Saturday, April 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
வணக்கம்... இவ்வளைப்பூவில் என் படைப்புகளை ரசிக்க வந்திருக்கும் தங்கள் வருகைக்கு நன்றி.... உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் பெரிதும் வரவற்கிறேன்....
0 comments:
Post a Comment