நீ என்
அகம் நுழைந்ததும்
என் அகம்
உன் அன்பின் கடலானது...
ஆழ் கடலும் ஓய்ந்திருக்க
என் அகக் கடல் மட்டும் பொங்குவதேன்
நித்தம் என் நினைவலைகள்
உந்தன் இதயக்கரை
சேரத் துடிப்பதனலோ.....
Friday, June 12, 2009
நினைவலைகள்
Posted by Aravind Thiagarajan at 7:14 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment