முகம் கானா
நண்பர்கள் நாம்
ஆனால்
அகம் நம்
அன்பின் ஆழம்
அறியும்...
நம்மிடையே எதிர்பார்ப்புகள்
எல் அளவும் இல்லை
அதனால்
ஏமாற்றங்களுக்கு வழியே இல்லை...
உலகில் பல புள்ளிகளில்
நாம் வாழ்ந்தாலும்
நட்பென்னும்
ஓர் புள்ளியில்
இணைகிறோம்..
இங்கு தொடங்கும்
நம் நட்பு
தொடரும்..
வளரும்..
வாழும்..
நாம் வாழும் வரை...
Saturday, July 11, 2009
இனையதள நட்பு...
Posted by Aravind Thiagarajan at 8:47 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment