என்னில்
எனை மறந்து
உனை உணர்ந்ததால்
உள்ளம் உண்மை என
உரைப்பது உனை மட்டுமே....
மனம் விரும்பும் நீ
நினைவாய் மட்டும் இருக்கையில்
நித்தம் உனை கண் தேடுதே
கண்ணீர் இமை மோதுதே
இதயம் அதில் நனையுதே
உயிரும் உனை சேறுதே
உன்னால் தானே....
Tuesday, May 26, 2009
உயிரின் வலி
Posted by Aravind Thiagarajan at 7:10 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment