இம்மண்ணில் உன்னில்
மயங்கிய நான்
உன்னோடு இணைந்து
விண்ணில் பறக்கிறேன்
முகிலோடு மிதக்கிறேன்
நிலவை நிலத்திற்கு
அழைக்கிறேன்...
இவைகள் எல்லாம்
கணவே என்றெண்ணி
உறக்கத்திலிருந்து
விழித்து பார்க்கையில்
என் விழிகள்
கண்டது இமை முடிய
உன் விழிகளை...
எவ்வளவு நெருக்கத்தில்
நீ இருந்தாலும்
நான் என்
கண்களை மூடினால்
கணவாய் வருவது
நீ தானடி
எந்தன் கண்மணியே...
Tuesday, May 26, 2009
கணவு
Posted by Aravind Thiagarajan at 7:36 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment