உன் அருகில்
நான் இருக்கையில்
உன்னால் என்னுள்ளே
எழும் உணர்வுகளை
உணர்ச்சிகளாய் உனக்கு உணர்த்த...
உன்னை நான் உணர...
நான் நினைத்தவுடன்
நிலா உதித்திட வேண்டும்....
வணக்கம்... இவ்வளைப்பூவில் என் படைப்புகளை ரசிக்க வந்திருக்கும் தங்கள் வருகைக்கு நன்றி.... உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் பெரிதும் வரவற்கிறேன்....
உன் அருகில்
Posted by Aravind Thiagarajan at 7:14 PM
0 comments:
Post a Comment