அவன் முதுமையில்
தன் மகன்
தன்னை போல்
முதியோர் இல்லத்தில்
பிராத்திக்க கூடாது என்று
அவள் இறைவனிடம்
பிராத்தனை செய்தாள்....
வணக்கம்... இவ்வளைப்பூவில் என் படைப்புகளை ரசிக்க வந்திருக்கும் தங்கள் வருகைக்கு நன்றி.... உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் பெரிதும் வரவற்கிறேன்....
0 comments:
Post a Comment