BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Tuesday, May 19, 2009

காத்திருக்கிறேன்.....

என் விழிகள்

உன்னை காணவே
விழிதிறிக்கின்றன....

என் செவிகள்
உன் மொழி கேட்கவே
சிலிர்ப்புடன் காத்திரிகின்றன....

என் இதயம்
உனை உணரவே
இன்று துடித்து கொண்டிருக்கிறது...

என்னுள் அணுவாய்
இருக்கும் நீ
கருவாய் மாறி

என் உயிராய் மலர்ந்து
உன்னோடு நான் வாழ்வது
எப்போது என் மகளே?

உனக்காக நான் காத்திருக்கின்றேன்....

0 comments: