நான்கு விழிகள்
ஒரு மொழி
பேசின....
உள்ளத்தில் ஒளிந்திருந்த
உரைக்க முடியா உணர்வுகளை
விழிகள் வெளிப்படுத்தி உணர்ந்தன...
உணர்வுகளை உணர்ந்த விழிகள்
இன்பத்தில் இமைகளை இமைத்தன....
கரு விழிகள் நான்கும்
வண்ணக் கனவுகள்
பல கண்டன....
அவ்விழிகளில்
இரு விழி உனது
இரு விழி எனது...
Tuesday, May 26, 2009
நான்கு விழிகள்
Posted by Aravind Thiagarajan at 7:12 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment